பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

யோசி

உன்னால் முடியும் துணிந்தே தொடங்கு
பின்னால் கிடைக்கும் உயர்ச்சியும்
பன்மடங்கு
யோசி முடிந்தால் வானமும் வசப்படும்
நேசி வாழ்க்கையை உற்சாகம் துளிர்விடும்

ஏற்றத் தாழ்வுகளூடே வாழ்க்கைப் பயணம்
ஏற்றுக்கொண்டே தொடர்ந்து அடைந்துவிடு பயனும்
ஆயிரம் ஆச்சரியங்களை வைத்துள்ளது ஒழித்து
ஆயினும் சோம்பிடாது இருந்துவிடு விழித்து

துன்பங்கள் உன் வாழ்க்கையின் வழிகாட்டியே
உன்னை இக்கட்டில் விட்டுவிடும் மாட்டியே
இறைவன் அளந்த அளவினைக் கொண்டு
தரைமீது வாழ்ந்துவிடு சிறப்பினைக் கண்டு

தோல்விகள் உண்மையில் கற்றுக்கொடுக்கவே வருகின்றது
வாழ்வை சரிசெய்து புரிதலைத் தருகின்றது
சிந்தித்துப்பார் சோம்பேறிகளிற்கு அனைத்துமே கடினம்
மந்தநிலை நீங்கிடவே காட்டிவிடு துடினம்

ஜெயம்
24-01-2023
https://linksharing.samsungcloud.com/cCARIngQk2oI

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading