02
Jul
வர்ண வர்ணப் பூக்களே..
வசந்தா ஜெகதீசன்
வர்ண வர்ணப் பூக்களே..
அழகு நிறைந்த அவதாரம்
அவனிக்கு வர்ணம் ஆதாரம்
எழிலில் மனதைக்...
பூசுகின்ற திருநீறு
பூணுகின்ற காவி உடை
ஈசன் அடியான் என
எண்ண வைக்கும் தந்திரமே
லேசான வாழ்வென்று
லேகியத்தை நிதம் சப்பி
காசியிலே இருக்கின்றார் கனமாய்
வீசி காசு தந்து
விடைபெறட்டும் பாவம் என்று
பூசிப்பார் தயவு போதுமோ?
சாது என நடிக்காமல்
சாதல் மேல் நீ யோசி
வேத முதல் சைவ நீதி
விளங்க.
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.