இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

சிவரஞ்சினி கலைச்செல்வன்

பூசுகின்ற திருநீறு
பூணுகின்ற காவி உடை
ஈசன் அடியான் என
எண்ண வைக்கும் தந்திரமே
லேசான வாழ்வென்று
லேகியத்தை நிதம் சப்பி
காசியிலே இருக்கின்றார் கனமாய்
வீசி காசு தந்து
விடைபெறட்டும் பாவம் என்று
பூசிப்பார் தயவு போதுமோ?
சாது என நடிக்காமல்
சாதல் மேல் நீ யோசி
வேத முதல் சைவ நீதி
விளங்க.

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading