16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
கமலா ஜெயபாலன்
நிட்சயதார்த்தம்
இருவீட்டார் சேர்ந்தே இருமனங்கள் இணைய
திருமணம் நிட்சியர்த்து தந்திடும் பந்தம்
தருவாய் வளர்ந்து தரணியல் வாழத்
திருவாய் மணவியல்த் தீர்வு
பெரியோர் கூடி பெருமிதம் கொண்டு
உரிமையுடன் னொன்றாய் யுறிதி செய்து
புரிதல் கொண்டு பொறுப்புடன் செய்யும்
விரிவான செயலுடன் வீறு
உற்றார் உறவின் உள்ளம் குளிரப்
பற்றாய் யழைத்துப் படித்திடும் ஓலையும்
கற்றவர் பெரியோர் கருத்துடன் ஒன்றி
வற்றாது வாழ்த்தும் வரம்
மணமகனுடன் பெண்ணுமாய் மாலையும் மாற்றியே
குணமுடன் வாழத் கொடுக்கும் உறுதி யிதுவாய்
உணவுடன் பட்சணம் உண்டு மகிழ்ந்து
மணநாள் அறியும் மரபு
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...