20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
19
Feb
புரிய முயலாதே 2
-
By
- 0 comments
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
கமலா ஜெயபாலன்
நிட்சயதார்த்தம்
இருவீட்டார் சேர்ந்தே இருமனங்கள் இணைய
திருமணம் நிட்சியர்த்து தந்திடும் பந்தம்
தருவாய் வளர்ந்து தரணியல் வாழத்
திருவாய் மணவியல்த் தீர்வு
பெரியோர் கூடி பெருமிதம் கொண்டு
உரிமையுடன் னொன்றாய் யுறிதி செய்து
புரிதல் கொண்டு பொறுப்புடன் செய்யும்
விரிவான செயலுடன் வீறு
உற்றார் உறவின் உள்ளம் குளிரப்
பற்றாய் யழைத்துப் படித்திடும் ஓலையும்
கற்றவர் பெரியோர் கருத்துடன் ஒன்றி
வற்றாது வாழ்த்தும் வரம்
மணமகனுடன் பெண்ணுமாய் மாலையும் மாற்றியே
குணமுடன் வாழத் கொடுக்கும் உறுதி யிதுவாய்
உணவுடன் பட்சணம் உண்டு மகிழ்ந்து
மணநாள் அறியும் மரபு
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...