பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

சிவா சிவதர்சன்

வாரம் 210

*”ஊக்கி”*

*”ஊக்கமது கைவிடேல்”* எனக்கூறும் ஔவையின் அனுபவம்
ஊக்கமதை எனக்குள் வளர்த்த ஊக்கியாம் அன்னையேஎன்உலகம்
அறிவை வளர்த்து ஊக்கத்தையும் வளர்த்ததாயவள்
நம்பகமான ஊக்கியின் துணையால் என்வெற்றி நிச்சயம்

எங்கள் வீடுகளில் கொண்டாட்டம் மது அரக்கனும்பிரசன்னம்
புகைமண்டலமும் மதுநெடியும் மனித மனநலத்தின் அஸ்தமனம்
மனித சிந்தனையின் அளவியல்பதிவுகளே தத்துவம்
தீயன பார்ப்பதுவும் கேட்பதுவும் பழகுவதும் தீமையேபயக்கும்

நல்லதுகெட்டது பேதம் புரிந்து உணரவைத்தது அன்னையெனும்தெய்வம்
ஊக்கமும் ஆக்கமும் தந்து மனநிறைவைவழங்கிய பெண்களின்திலகம்
பெற்றதாயே ஊக்கியாக உதவும்வேளை வெற்றிநிச்சயம்
காலமறிந்து கருமமாற்ற உடனிருந்து கண்காணித்து ஊக்குவிக்கும்தாயவள் சுயநலமேஅற்ற உண்மையான ஊக்கி!

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading