நன்றியாய் என்றுமே..

வியாழன் கவி 2203!! நன்றியாய் என்றுமே.. இன்றுமே என்றுமே இணைந்த குரலாகி இதயத்தை நனைக்கும் கீதம் இதுவன்றோ.. உரிமை கொண்டெழும் உணர்வின் ஆலாபனை பனியாய்...

Continue reading

நன்றியாய் என்றுமே..

வசந்தா ஜெகதீசன் இயற்கையின் ஈர்ப்பும் உலகியல் வளமும் உதவிடும் சேவையும் நானில காப்பும் நன்றிக்கு வித்தாய் பெற்றோர் பேறும் பெருநல வாழ்வும் கற்றோர்...

Continue reading

கலாதேவி பத்மநாதன்

சந்தம் சிந்தம் சந்திப்பு தலைப்பு — நீர்க்குமிழி

நீர்க்குமிழி வாழ்க்கை நிலையற்ற தோற்றம நீர்நிலை உலாவலம் நிரந்தரம் காணுமோ

பார்துளிர்க்கத் துளிநீரின்றேல் பல்லுயிரும் உயிர்த்திடுமோ பாங்காய் புறஅழுக்கு பற்பலவும் அகற்றிடுமே

வேர்பணி துளிநீரும் வேண்டியே காத்திடுமே வேகமுடன் உறிஞ்சியே வேண்டுமிடம் சேர்த்திடுமே

ஊர்செழிக்க
உயிர்வசிக்க
ஒருதுளி பலவாகி
ஊன்வளர்க்க உணவாகி உலகவாழ்வும் துளிர்த்திடுமே

சந்தம் சிந்தும் சந்திப்புக்காக கலாதவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்தியாவில் இருந்து

Nada Mohan
Author: Nada Mohan