” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

கலாதேவி பத்மநாதன்

சந்தம் சிந்தம் சந்திப்பு தலைப்பு — நீர்க்குமிழி

நீர்க்குமிழி வாழ்க்கை நிலையற்ற தோற்றம நீர்நிலை உலாவலம் நிரந்தரம் காணுமோ

பார்துளிர்க்கத் துளிநீரின்றேல் பல்லுயிரும் உயிர்த்திடுமோ பாங்காய் புறஅழுக்கு பற்பலவும் அகற்றிடுமே

வேர்பணி துளிநீரும் வேண்டியே காத்திடுமே வேகமுடன் உறிஞ்சியே வேண்டுமிடம் சேர்த்திடுமே

ஊர்செழிக்க
உயிர்வசிக்க
ஒருதுளி பலவாகி
ஊன்வளர்க்க உணவாகி உலகவாழ்வும் துளிர்த்திடுமே

சந்தம் சிந்தும் சந்திப்புக்காக கலாதவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்தியாவில் இருந்து

Nada Mohan
Author: Nada Mohan