16
Oct
அபி அபிஷா
நீலநிற ஆடையில் வெண் படலங்களைப் போல் மேகங்கள்
பூக்களில் தவழும் யேனை...
16
Oct
இயற்கை வரமே இதுவும் கொடையே
-
By
- 0 comments
ஜெயம்
வருங்கால சந்ததிக்கு சேர்த்து வைப்பது எதை
பருகிட உண்டிட தருகின்ற இயற்கை அதை
நீர் நிலம்...
16
Oct
“இயற்கையின் வரமே… இதுவும் கொடையே”
ரஜனி அன்ரன் (B.A)“ இயற்கையின் வரமே... இதுவும் கொடையே “ 16.10.2025
நீலவானம்...
தேவன் திரு
எத்தனை எத்தனை ஆற்றல்களை!
எம்தலைவன் படைத்து நின்றான்
அத்தனை ஆற்றல்களும் மொத்தமாய்
மொளனித்தபடி கிடக்க
எவன் எவனே கைகள் ஓங்கி
எம் இனத்தின்
அழிவிற்கான ஆற்றல்கள்
வளர்த்துக்கொண்டே போகிறது.
கடந்தகாலங்களை
கட்டுப்பாடாய் கண்ணியமாய்
கடந்த எங்களுக்கு
இன்று நடக்கும் அவலங்கள்
ஆன்மாவையே உலுப்புகின்றது.
கொலைகளுக்குள்ளும்
கொள்ளைகளுக்குள்ளும்
நிறைந்து கொண்ட ஈழமதில்
நிறைந்த போதையில்
விறைப்பாகி போன உணர்வுகளால்
உறையவைக்கும் சம்பவங்கள்
தினம் தினம் அரங்கேறுகின்றது.
எமை காக்கும் ஆற்றலோடு
எவருமில்லையே இன்று
வலிகளோடு எம்மினம்
நாளும் நலிந்தே போகிறது
இதில் எமக்கான ஆற்றல்களை
நாம் எங்கே வளர்த்து
வாழ்வில் உயர்ந்திட

Author: Nada Mohan
17
Oct
-
By
- 0 comments
ஜெயம்
அந்தி நேரம்
அந்தி நேரம் வண்ணம் குழைத்தெடுத்து
கீழ்வானில் அழகான...
16
Oct
-
By
- 0 comments
அந்திப்பொழுது Selvi Nithianandan
சாயக்காலம் வந்திடும் நேரம்
சாய்மனை கதிரையில் சரிந்து
சண்டை போட்டு...
15
Oct
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அந்தி நேரம் அடிப் பந்தியிலே
குந்தியிருந்த ஒளிக்கற்றையை
அடுக்கிக் கொண்டிருந்த வேளை
அது சரி உனக்கு...