10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
ஜெயம் தங்கராஜா
கவி 650
வளர்ந்த பிள்ளைகள் தாமே ஞ
அக்கறை எடுக்கின்றார் வளர்ந்தும் பிள்ளைகள்
பக்கத்தில் இருத்தியே தாண்டாது எல்லைகள்
இக்காலம் கெட்டுக் கிடக்கின்றதே அதனாலோ
அக்கால ஒழுக்கத்தை கடைப்பிடிக்க இதனாலோ
வளந்தவர்தாமே தம்மைத்தாம் பார்த்துக்கொள்ள மாட்டார்களா
உலகத்து அறிவுகளை பெறாதுதான் விட்டார்களா
அளவில்லா கரிசனமும் ஆரோக்கியத்தை தாராது
அளவின்றி நீரிறைத்தால் அழுகாத வேரேது
முளைவிட்ட செடிக்குத் தெரியாதோ கிளைவிட
கிளைகளில் பழங்களை எங்கேயென்று வெளிவிட
சின்னவர்கள் அவர்கள் என்பது தப்புக்கணக்கு
எண்ணங்கள் தெளிவடையின் இல்லையிங்கு பிணக்கு.
ஜெயம்
27-04-2023

Author: Nada Mohan
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...
01
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025
இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…
சேவல்...