29
Apr
கார் மேகங்கள் காற்றில் கலந்து
கால நிலை மாறி பருவ மழையில்
மண் மனைந்து உழவர்...
29
Apr
புழுகு வெடி (392) 30.04.2026
ராணி சம்பந்தர் ஜேர்மனி
புழுகு வெடி
சேற்றிலே மலர்ந்தாலும்
செந்தாமரை அழகானது
காற்றிலே...
29
Apr
சித்திரா பருவம் 760 30.04.2026
செல்வி நித்தியானந்தன்
சித்திரா பருவம்
அன்னையருக்கு வருடம் ஒருமுறை
அழகாய் வந்திடும் விரதமாகும்
ஆலயங்களில் சித்திரைக் கஞ்சி
அகமே நிறைந்து...
ஜெயம் தங்கராஜா
கவி 650
வளர்ந்த பிள்ளைகள் தாமே ஞ
அக்கறை எடுக்கின்றார் வளர்ந்தும் பிள்ளைகள்
பக்கத்தில் இருத்தியே தாண்டாது எல்லைகள்
இக்காலம் கெட்டுக் கிடக்கின்றதே அதனாலோ
அக்கால ஒழுக்கத்தை கடைப்பிடிக்க இதனாலோ
வளந்தவர்தாமே தம்மைத்தாம் பார்த்துக்கொள்ள மாட்டார்களா
உலகத்து அறிவுகளை பெறாதுதான் விட்டார்களா
அளவில்லா கரிசனமும் ஆரோக்கியத்தை தாராது
அளவின்றி நீரிறைத்தால் அழுகாத வேரேது
முளைவிட்ட செடிக்குத் தெரியாதோ கிளைவிட
கிளைகளில் பழங்களை எங்கேயென்று வெளிவிட
சின்னவர்கள் அவர்கள் என்பது தப்புக்கணக்கு
எண்ணங்கள் தெளிவடையின் இல்லையிங்கு பிணக்கு.
ஜெயம்
27-04-2023
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...