29
Apr
கார் மேகங்கள் காற்றில் கலந்து
கால நிலை மாறி பருவ மழையில்
மண் மனைந்து உழவர்...
29
Apr
புழுகு வெடி (392) 30.04.2026
ராணி சம்பந்தர் ஜேர்மனி
புழுகு வெடி
சேற்றிலே மலர்ந்தாலும்
செந்தாமரை அழகானது
காற்றிலே...
29
Apr
சித்திரா பருவம் 760 30.04.2026
செல்வி நித்தியானந்தன்
சித்திரா பருவம்
அன்னையருக்கு வருடம் ஒருமுறை
அழகாய் வந்திடும் விரதமாகும்
ஆலயங்களில் சித்திரைக் கஞ்சி
அகமே நிறைந்து...
சி.பேரின்பநாதன்
சந்தம் சிந்தும் கவிதை
வாரம்:220
02/05/2023
“நடிப்பு”
பரந்து விரிந்த விந்தை உலகமிது
போராட்டமே வாழ்க்கையான காலமிது
உயிர் தப்பி வாழ்வதற்கு வேண்டும் நடிப்பு
உயிர்கள் யாவற்றுக்கும் பொருந்தும் நியதியது
படமெடுத்தாடும் பாம்பின் உயரிய நடிப்பு
செத்ததுபோல் நடிப்பது மானின் சிறப்பு
நிறம்மாறும் ஓணானின் நவரச நடிப்பு
நரிக்குணம் கொண்டோரின் தந்திர நடிப்பு
அடம்பிடிக்கும் குழந்தையின் அசராத நடிப்பு
அன்பாலே அரவணப்பது தாயின் பொறுப்பு
உள்ளதின் வேதனை உதட்டில் காட்டாத நடிப்பு
உண்மையாய் வாழ்வதே உயர்ந்த மதிப்பு
ஓப்பனையில்லா முகத்திலும் மிளிரும் நடிப்பு
ஓப்பனையிருந்தும் மிளிராது பலருக்கு நடிப்பு
சமாதானப் புறா நோர்வேயின் உலகமகா நடிப்பு
அணைந்து போனது ஈழவிடுதலையின் நெருப்பு
கவிதை ஆக்கம்
அல்வாய் பேரின்பநாதன்
லண்டன்
27-04-2022
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...