கண்களில் செந்நீர்-3007 ஜெயா நடேசன்

கார்த்திகை மாதம் கண்களில் செந்நீர் சொரிந்த காலம் உறவுகளை பிரிந்து அலைந்த காலம் போர் கால சூழலிலே முள்ளிவாய்க்கால்...

Continue reading

பேரிடரின் துயரமே (741) 04.12.2025

செல்வி நித்தியானந்தன் பேரிடரின் துயரமே காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டதே சோதனை கலங்கிய மானிடரின் கண்ணீரின் வேதனை காற்றுடன்...

Continue reading

Selvi Nithianandan

வெறுமை போக்கிடும் பசுமை ( 569)

மேதினியில் மெல்லவே வந்திடுவாய்
மேஒன்றாய் கடந்து சென்றிடுவாய்
மேலோர் கீழோர் பேதமின்றி
மேன்மை கொண்டு வந்தாயே

உழைப்பு என்னும் மூலதனம்
உந்து சக்தியாய் சாதனம்
உயர்ந்து செல்லும் வேதனம்
உறுதியாய் நின்றிடும் ஆதனம்

மானிட ஆரோக்கியத்தின் பாதுகாப்பு
பசி வறுமை ஒழிக்கும் திட்டமாய்
சுற்றுச்சூழல் பல்லுயிர்களின் அரணாய்
சுகாதார விழிப்புணர்வு நாளாம்

பூச்சிநோய் என பயிரும் இழப்பு
புல்பூண்டு நிலமும் புறக்கணிப்பு
மரங்களை நாட்டி பசுமைபேணி
மண்ணிலே மகிழ்ச்சியாய் வாழ்வோமே

Nada Mohan
Author: Nada Mohan

    தியாகம் செல்வி நித்தியானந்தன் தமக்கென வாழாது பிறருக்காய் உயிரை மண்ணுக்கு அர்ப்பணித்த வீரரின் பெருந்தியாகம் தலைவனின் பேச்சு தாரக மந்திரம் தரணியில்...

    Continue reading