15
May
ராணி சம்பந்தர்
முள்ளிவாய்க்கால் முனகலிலே
இன்னும் எம் காதினில் ஒலிக்க
மூச்சுப் பேச்சின்றி உயிருடனே
மூடிய கிடங்கிலே அடங்கியதே
துள்ளிக்...
15
May
குமுதினி படுகொலை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
15-05-2025
நமது தேசத்தின் இருண்ட நாளது
நாப்பது வருடம் ஓடி மறைந்தாலும்...
15
May
“ கேளாய்உலகே”
நேவிஸ் பிலிப் (440)
புதியதோர் உலகம் செய்வோம்
பாரில் பகையை வெல்வோம்
புரிதல் மலர்கள்...
க.குமரன்
வியாழன் கவி
ஆக்கம் 115
பொசுக்கிய. தீயும் பூத்திட்ட பொலிவும்”
கால் பதித்த மண்ணில்
கரைந்திட்ட நினைவுகள்
பொசுக்கிய தீயில்
பொசுங்கிய புத்தகங்கள்
அறிவை அழித்திட
ஆற்றிட்ட சதி
ஆறுதல் தருவது
புதிய கட்டிடங்களே!
மீண்டிட்ட அறிவு கூடத்தில்
அறிவை பெற்றிட
அளந்த அளவிலேயே
அறிவுப் புத்தகங்கள்!
மீண்டிடாத மீள்பதிப்புகள்
மிகுந்த மனவலிகள்
பூத்திடாத பொலிவுகளே
விகுதிகள்!!
நேரில் பார்த்தவை!
பூத்திட்ட பொலிவா??
எங்கே????…..
க.குமரன்
யேர்மனி

Author: Nada Mohan
18
May
ஜெயம் தங்கராஜா
முடிவை விரும்பாத முரட்டு மனம்
விடிவை காணாது தத்தளித்தே இனம்
முடியவில்லை...
18
May
ஜெயம் தங்கராஜா
முடிவை விரும்பாத முரட்டு மனம்
விடிவை காணாது தத்தளித்தே இனம்
முடியவில்லை...
14
May
செல்வி நித்தியானந்தன்
முடிவா விடிவா
அடியும் முடியும்
தேடிய காலம்
முடிவும் விடிவும்
இணையும்...