30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
ஜெயம் தங்கராஜா
கவி 657
கவிஞர்களுக்கு வாழ்த்துகள்
கொஞ்சுகின்ற தமிழெடுத்து பாக்களினை வடிப்பார்
கேட்டுவிடும் உள்ளங்களில் இடமொன்றைப் பிடிப்பார்
பஞ்சமில்லை வார்த்தைகட்கு வரிகளைக் கட்டிவிடும்
படையெடுக்கும் கற்பனைகள் சொற்களாகக் கொட்டிவிடும்
அஞ்சாது துணிந்தே முழக்கங்களை இடுவார்
ஆழமான கருத்துக்களால் சிந்தையதை தொடுவார்
இஞ்சி இஞ்சியாக இதயங்களைக் கவர்ந்து
இரசிகர்க்கு அளிப்பாரே எழுத்தாலே விருந்து
வண்ணமிகு தாய்மொழிக்கு சேர்ப்பாரே எழிலை
வளமான சொல்லெடுத்து செய்வாரே
தொழிலை
எண்ணத்திலும் செயலிலும் கவிஞராக வாழும்
உறக்கத்திலே கனவினிலும் இந்நிலையே நீளும்
உண்டுவிடும் உணவதனை தள்ளியுந்தான் வைத்து
உருவாக்கும் கருவதனை
ஆரோக்கியமாய் பெற்று
பண்புடனே பாட்டெழுதி பாடிடுவார் பாவலர்கள்
பொங்குதமிழ் தேசத்திற்கு என்றுமவர் காவலர்கள்.
ஜெயம்
12 – 06- 2023
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...