15
Jul
ராணி சம்பந்தர்
ஒன்றன்பின் ஒன்றான அதிர்வு
சென்ற இடமும் ஏனோ உதிர்வு
தன்னகரில்லாத் தமிழர் வாழ்வு
போகும் பாதையோ...
15
Jul
மாறியதே வாழ்க்கை
கவிதை 810 பகுதி 2
முதுமையைப்பற்றியும் எண்ணாது வருந்தியடையும் வருமானம்
ஒரிரவில் போவதை அறியாதே...
15
Jul
மாறியதே வாழ்க்கை
கவிதை 810 பகுதி 2
முதுமையைப்பற்றியும் எண்ணாது வருந்தியடையும் வருமானம்
ஒரிரவில் போவதை அறியாதே...
ஜெயம் தங்கராஜா
கவி 657
கவிஞர்களுக்கு வாழ்த்துகள்
கொஞ்சுகின்ற தமிழெடுத்து பாக்களினை வடிப்பார்
கேட்டுவிடும் உள்ளங்களில் இடமொன்றைப் பிடிப்பார்
பஞ்சமில்லை வார்த்தைகட்கு வரிகளைக் கட்டிவிடும்
படையெடுக்கும் கற்பனைகள் சொற்களாகக் கொட்டிவிடும்
அஞ்சாது துணிந்தே முழக்கங்களை இடுவார்
ஆழமான கருத்துக்களால் சிந்தையதை தொடுவார்
இஞ்சி இஞ்சியாக இதயங்களைக் கவர்ந்து
இரசிகர்க்கு அளிப்பாரே எழுத்தாலே விருந்து
வண்ணமிகு தாய்மொழிக்கு சேர்ப்பாரே எழிலை
வளமான சொல்லெடுத்து செய்வாரே
தொழிலை
எண்ணத்திலும் செயலிலும் கவிஞராக வாழும்
உறக்கத்திலே கனவினிலும் இந்நிலையே நீளும்
உண்டுவிடும் உணவதனை தள்ளியுந்தான் வைத்து
உருவாக்கும் கருவதனை
ஆரோக்கியமாய் பெற்று
பண்புடனே பாட்டெழுதி பாடிடுவார் பாவலர்கள்
பொங்குதமிழ் தேசத்திற்கு என்றுமவர் காவலர்கள்.
ஜெயம்
12 – 06- 2023
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...