15
Jul
ராணி சம்பந்தர்
ஒன்றன்பின் ஒன்றான அதிர்வு
சென்ற இடமும் ஏனோ உதிர்வு
தன்னகரில்லாத் தமிழர் வாழ்வு
போகும் பாதையோ...
15
Jul
மாறியதே வாழ்க்கை
கவிதை 810 பகுதி 2
முதுமையைப்பற்றியும் எண்ணாது வருந்தியடையும் வருமானம்
ஒரிரவில் போவதை அறியாதே...
15
Jul
மாறியதே வாழ்க்கை
கவிதை 810 பகுதி 2
முதுமையைப்பற்றியும் எண்ணாது வருந்தியடையும் வருமானம்
ஒரிரவில் போவதை அறியாதே...
வன்னிக்கவி லக்சன்… இலங்கை.
*தமிழ் மொழி*
உணர்வில் கலந்த மொழி.
உலகில் நிலைத்த மொழி.
மொழிகளிற்கு தலையான மொழி.
தமிழனிற்கு தாயான மொழி.
சொல்,ஓசை நயம் கொள் மொழி.
வானாண்டவர் நாவின் சொல் மொழி.
இலக்கியங்களை மழையாய் பொழிந்த மொழி.
எப்போதும் என் மதியில் கலந்த மொழி.
தரணியெங்கும் பேசும் மொழி.
புவி முதலில் உணர்ந்த மொழி
என் நாவின் சுவை
மொழி
இன் பாரின் முதல் மொழி
தாயின் கருவறையில் கேட்ட முதல் மொழி
சேயாயிருக்கையில் வாயாற சொன்ன மொழி
வளர்ந்த போது நெஞ்சார சொன்ன மொழி
மாணவனாய் உள்ள போது கல்வி தந்த மொழி
கவிஞனாய் உள்ள போது வரிதந்த மொழி
என் தொப்பிள் கொடி உறவான ‘தமிழ் மொழி
-வன்னிக்கவி லக்சன்…
இலங்கை.
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...