18
Mar
வசந்தா ஜெகதீசன்
எதிலும எம்தமிழ் மூலமாய் ஒளிருது
கவிநயம் உலகிடை காவியமாகுது
கற்றுத் தேறிடும் பலரது பட்டம்
கணனி...
18
Mar
முதியோரின் புலம்பல் 2169 ஜெயா நடேசன்
-
By
- 0 comments
தவிக்கிறேன் தவிக்கிறேன் தனிமையில்
மூலையில் முடங்கி கிடக்கும் நிலை
கண் தெரியாத பாவியாகி விட்டேன்
கைப்பிடித்து தெருவில்...
18
Mar
போர் என்னும் அவலம் 754 19.03.2026
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
போர் என்னும் அவலம்
வல்லரசு என்ற போர்வை
வந்ததே இன்று பார்வை
வறுமை பஞ்சம் பட்டினி
வலியானதே...
வசந்தா ஜெகதீசன்
உலகியலில் ஒருமாற்றம்…
அழகியல் வனப்பு அலங்காரம்
அவனியெங்கும் ஆரவாரம்
மனதிடை மகிழ்வா பிரவாகம்
கைகளில் தொலைபேசி உறவாடும்
இயற்கையின் ரசனை குன்றிடும்
இயல்பு வாழ்வு மாறிடும்
வீட்டுக்குள் வீடு பல உலகம்
விபரங்கள் தெரியாத பலவேசம்
உறக்கமற்ற விழிப்பு நிலை
உபாதை நிறைந்த உடலின் நிலை
நட்பே அற்ற தனிமை வழி
நலிந்து போகும் சமூகநிலை
உலக நடப்பில் உல்லாசம்
உறவுகள் தொலைத்த வாழ்வாகும்
மாறிய வாழ்வின் படகிலே
இரு தலைமுறைப் பயணத்தின்
இடைவேளை
மெல்லென ஒடுது சக்கரம்
மாறிட வேண்டிய கட்டாயம்
மனதிடை பதித்தெழு மாண்பாகும்
மல்லிகை மலராய் மணம் வீச
நம்மையே நாம் மாற்றல் உலகியலே.
நன்றி
மிக்க நன்றி
Author: Nada Mohan
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...