18
Mar
வசந்தா ஜெகதீசன்
எதிலும எம்தமிழ் மூலமாய் ஒளிருது
கவிநயம் உலகிடை காவியமாகுது
கற்றுத் தேறிடும் பலரது பட்டம்
கணனி...
18
Mar
முதியோரின் புலம்பல் 2169 ஜெயா நடேசன்
-
By
- 0 comments
தவிக்கிறேன் தவிக்கிறேன் தனிமையில்
மூலையில் முடங்கி கிடக்கும் நிலை
கண் தெரியாத பாவியாகி விட்டேன்
கைப்பிடித்து தெருவில்...
18
Mar
போர் என்னும் அவலம் 754 19.03.2026
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
போர் என்னும் அவலம்
வல்லரசு என்ற போர்வை
வந்ததே இன்று பார்வை
வறுமை பஞ்சம் பட்டினி
வலியானதே...
நேவிஸ் பிலிப்
கவி இல(107) 29/06/23
வாழ்ந்த கால நினைவுகள்
************************
நேற்று என்றதும் நெஞ்சம் நிறையுது
பவித்திர வாழ்வு திவ்விய தேட்டம்
பவ்வியமாய் காத்து
பக்குவமாய் வாழ்ந்தோம்
அளவில்லா உறவுகள்
ஆயிரம் கனவுகள்
கற்றிடும் இடமெல்லாம்
கண்ணியம் கண்டோம்
இன்ப துன்பத்தில்
அன்பாய் அணைத்து
கூடி ஓடி குறைகள் களைந்து
ஆடிப் பாடி ஒன்றிணைந்திருந்தோம்
நேற்றைய நினைவின் பூரிப்பில்
புது யுகம் புதுமைக்கு சாமரம் வீசுது
விஞ்ஞானம் ஓங்கி மெய்ஞானம் அருகிட
இளமை எழுந்திட பழமை தளருது
திட்டமிடா வாழ்வில்
நட்டம் வந்து நயமிழந்து
நானிலம் நலியுது
நாட்களும் நகருது ……
நன்றி வணக்கம்.
Author: Nada Mohan
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...