30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
சிவா சிவதர்சன்
[ வாரம் 230 ]
“பாட்டி”
பாட்டிகளில் தங்கம் எனக்கு வாய்த்த பாட்டி
காட்சிக்கும் இனியவள் கருமங்களிலும்வல்லவள்
மாட்சிமிக்க அன்னையை ஈன்றருளிய பாட்டியவள்
எவர்க்கும் எளிதில் கிடைக்கா இனிய குணப்பாட்டியவள்
எனக்கொரு மகள் பிறந்தால் அவளுக்கும் இவளே பூட்டியிவள்
என் அன்னையை வளர்த்த நேர்த்தி எம் வம்சமே கொண்டாடும் கீர்த்தி
கண்டிப்பேஅறியா கருணை முகத்தில் காணும் பெருமை
பேர்த்தி என்று சொல்லவே நெஞ்சு நிறையும் தன்னிலே
குற்றமிழைக்கா குழந்தைகளை குவலயத்தில் காணமுடியுமா?
உற்றவளாய் தமிழ் வளர்த்த ஔவைப்பாட்டி மீண்டும் பிறந்து வருவாளா?
நற்குணத்தாலும் நல்லறிவாலும் குற்றங்கழையும் பாட்டியிவள்
ஊருக்கொரு தலைசிறந்த பாட்டியாக என்பாட்டி எம்மோடு இருப்பாளா?
நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...