15
Jul
செல்வி நித்தியானந்தன் மாறியதே வாழ்க்கை
மாற்றம் கண்டிட்ட
பலரது வாழ்வு
மகிழ்சி சோகம்
தாங்கிய...
15
Jul
மாறியதே வாழ்க்கை (770) 17.07.2026
செல்வி நித்தியானந்தன் மாறியதே வாழ்க்கை
மாற்றம் கண்டிட்ட
பலரது வாழ்வு
மகிழ்சி சோகம்
தாங்கிய...
09
Jul
உலகக் கோப்பைத் திருவிழா
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
சிவா சிவதர்சன்
[ வாரம் 229 ]
“இயற்கை”
இயன்றளவு வளங்களை எமக்களிக்கும் இயற்கையன்னை
உலகில் வாழும் உயிர்கள்யாவும் தெய்வமாய்ப்போற்றும் உன்னை
உன்கருணை இல்லையெனின் உயிர்களடையும் வாழ்வின் எல்லை
காக்கும் கடவுளாக உலாவந்து உயிர்காப்பது உன் கடமை
மாதமும்மாரி பொழிதல் நீ அளிக்கும் அருட்கொடையம்மா
காற்றும் நீரும் இலவசமாய் வழங்கி உயிர்காத்தல் உன் குணமம்மா
நீ வழங்கும் தானங்கள் போதாமல் புதிய வளங்கள் தேடுகிறாரம்மா
நீ பேணிவந்த வாழ்க்கை வட்டம் சிதைந்து பருவ காலங்கள் பொய்ததம்மா!
இயற்கை தந்ந நீரைப்போத்தலில் அடைத்து விற்பனை நடக்குதம்மா!
ஆலைகளென்றும் ஆராய்ச்சியென்றும் காற்று அசுத்தமாகி மூச்சுத்திணறுதம்மா!
நீ கொள்ளும் சினம் நியாயம்தானம்மா! பாவிகளைத்தண்டித்தல் நீதி தானம்மா!அப்பாவிகளையும் சேர்த்தழித்தல் அநீதியன்றோ,அம்மா!
நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...