15
Jul
செல்வி நித்தியானந்தன் மாறியதே வாழ்க்கை
மாற்றம் கண்டிட்ட
பலரது வாழ்வு
மகிழ்சி சோகம்
தாங்கிய...
15
Jul
மாறியதே வாழ்க்கை (770) 17.07.2026
செல்வி நித்தியானந்தன் மாறியதே வாழ்க்கை
மாற்றம் கண்டிட்ட
பலரது வாழ்வு
மகிழ்சி சோகம்
தாங்கிய...
09
Jul
உலகக் கோப்பைத் திருவிழா
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
வசந்தா ஜெகதீசன்
கறுப்பு யூலை…
வெறுப்பை விதைத்தது
வெந்தணலிட்டது
இனத்தின் அழிவு
இரக்கமற்ற கொலைகள்
எண்பத்தி மூன்றில்
எண்ணிலடங்கா கோரக்கொலைகள்
எங்கும் அவலம் எதிலும்
மரணம்
வெலிக்கடைச் சிறைக்குள்
வீரர்கள் மாண்டனர்
எரியும் நெருப்பில் எத்தனை உயிர்கள்
கருகிமடிந்த கறுப்பு யூலையாய்
கணக்கில் இன்று நாற்பதாண்டு
கனதி சுமந்து காயம் நிறைந்து
உயிரைக் காக்க ஊரைவிட்டகன்று
உருக்குலைந்த இனமாய் அடித்தளமிட்டது கறுப்புயூலை
கால வடுக்கள் காயம் அனலே
போரும் அனலாய் புதைந்த யூலையாய்
எழுகை நிறுத்தி எண்திசை இருளில்
எம்மினம் அழிந்து நாற்பதாண்டுகள்
கறுப்பு யூலையாய் கருகிய தினமே
வெறுப்பை எமக்குள் விதைத்த தினமே.
மிக்க நன்றி
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...