ஏரிக்கரைப் பூங்காற்றே

சிவரூபன் சர்வேஸ்வரி ஏரிக்கரைப் பூங்காற்றே ஓடத்தில் இருந்தே உல்லாசமாகப் போகையிலே ஆனந்தப் பூங்காற்று ஆடியும் வருகையிலே பொங்கும் கடலின்...

Continue reading

நிலைக்சனா

விடுமுறை வந்தாலே
******************
விடுமுறை என்றாலே
கொண்டாட்டம்
நண்பர்களுடன் சேர்ந்து
ஊர் சுற்றுவதான்

ஒன்று சேர்ந்து விளையாடி
மகிழ்வது தனி சுகம்
மனதில் பேரானந்தம்
நிறைந்திருக்கும்

வேலைச்சுமை
இல்லாதிருப்பதால்
மகிழ்ச்சி உணர்வு
மேலோங்கி இருக்கும்

வரிகள்
நிலைக்சனா

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading