30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்:230
22/08/2023 செவ்வாய்
தலையீடு
……………
கிழக்கில் வானம் வெளுக்கும்
கீச்சிடும் சத்தம் கேட்கும்
களத்தில் கதிரோன் உதிக்கும்
கார்முகில் குறுக்கே தடுக்கும்!
அதிகாலை பூவொன்று மலரும்
அதிலொரு வண்டும் அமரும்
சதிகாரக் காற்றங்கு வீசும்
சங்கடத் ‘தலையீடு’ அதிரும்!
அந்தியில் வானம் சிவக்கும்
ஆதவன் மேற்கே மறையும்
சிந்திடும் அழகு தெரியும்
சீறிருள் ‘தலையீடு’ போடும்!
பூமகள் மெத்தையில் புரளும்
புன்னகை மதியும் ரசிக்கும்
காமுகன் கருமுகில் மறைக்கும்
காணும் ‘தலையீடு’ வெறுக்கும்!
வாழ்வும் இயற்கைபோல் இருக்கும்
வாழ்கையில் ‘தலையீடு’ வெறுக்கும்
தேள்களும்,பாம்புகளும் கொத்தும்
தேவையின்றி நிம்மதியைக் கெடுக்கும்!
நன்றி
“மதிமகன்”
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...