15
Jul
செல்வி நித்தியானந்தன் மாறியதே வாழ்க்கை
மாற்றம் கண்டிட்ட
பலரது வாழ்வு
மகிழ்சி சோகம்
தாங்கிய...
15
Jul
மாறியதே வாழ்க்கை (770) 17.07.2026
செல்வி நித்தியானந்தன் மாறியதே வாழ்க்கை
மாற்றம் கண்டிட்ட
பலரது வாழ்வு
மகிழ்சி சோகம்
தாங்கிய...
09
Jul
உலகக் கோப்பைத் திருவிழா
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்:230
22/08/2023 செவ்வாய்
தலையீடு
……………
கிழக்கில் வானம் வெளுக்கும்
கீச்சிடும் சத்தம் கேட்கும்
களத்தில் கதிரோன் உதிக்கும்
கார்முகில் குறுக்கே தடுக்கும்!
அதிகாலை பூவொன்று மலரும்
அதிலொரு வண்டும் அமரும்
சதிகாரக் காற்றங்கு வீசும்
சங்கடத் ‘தலையீடு’ அதிரும்!
அந்தியில் வானம் சிவக்கும்
ஆதவன் மேற்கே மறையும்
சிந்திடும் அழகு தெரியும்
சீறிருள் ‘தலையீடு’ போடும்!
பூமகள் மெத்தையில் புரளும்
புன்னகை மதியும் ரசிக்கும்
காமுகன் கருமுகில் மறைக்கும்
காணும் ‘தலையீடு’ வெறுக்கும்!
வாழ்வும் இயற்கைபோல் இருக்கும்
வாழ்கையில் ‘தலையீடு’ வெறுக்கும்
தேள்களும்,பாம்புகளும் கொத்தும்
தேவையின்றி நிம்மதியைக் கெடுக்கும்!
நன்றி
“மதிமகன்”
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...