30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
Vajeetha Mohamed
தலையீடு
அடுத்தவர் பிரச்சினையை
ஆய்விட்டு
அங்குமிங்கும் குட்டையைக்
கலக்கிவிட்டு
குதுகளம் காணும் ஜெம்மங்கள்
தீப்பொறிக்கு குப்பை கொட்டி
தீராமல் பகைக்கு பாத்திகட்டி
துளையிட்ட நூல்ஊசியாட்டம்
உள்நுளையும் ஜெம்மங்கள்
ஆலையிட்ட கரும்பாட்டம்
ஆவணத்தின் இருப்பாட்டம்
தலையீட்டின் இருபக்க
மதிப்பாட்டம் நன்மைதீமையிலே கலந்திருக்கும்
உதவிக்கு உரமாகி
உணர்வுக்கு வரம்பாகும்
தலை யீடு
பலமுரண்பாட்டில் முரயோலிக்கும்
சில நலன்பாட்டில்
முனைப்பெடுக்கும்
தலையீட்டின் தலைகவசம்
தடுமாறி வழிக்கெடுக்கும்
தலை யீட்டின் தலையெடுப்பு
தகுதிக்கு விடைகொடுக்கும்
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...