28
May
வசந்தா ஜெகதீசன்
அடுக்குயர்ந்த மாடிகள் அடையாளப் பதிவுகள்
சான்றுரைத்து நிமிர்ந்த நின்று
சாலவும் சிறப்புரைத்த...
28
May
பசியானால்
செல்வி நித்தியானந்தன்
பசியானால் (716)
பசி வந்தாலே
பத்தும் பறந்திடும்
ருசி தெரியாமலே
உண்டு களித்திடும்
அறுசுவை என்றாலே
ஆனந்தம்...
22
May
பள்ளிப்பருவத்திலே..
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல 48
பள்ளிப்பருவத்திலே..
இப்போது எனது பருவம் பள்ளிப்பருவம்
சிறகடித்து...
ரஜனி அன்ரன்
“ ஆளுமையொன்று சரிந்தது “….கவி….ரஜனி அன்ரன் (B.A) 10.08.2023
ஒலிபரப்புத் துறையின் ஆளுமையாளனை
கம்பீரக் குரலுக்குச் சொந்தக்காரனை
கணீரெனும் செய்தி வாசிப்பாளனை
கலையோடு வாழ்ந்த கலைஞனை
தமிழோசையின் மூச்சானவனை
சட்டம் பயின்ற சட்ட வல்லுனனை
சடுதியாய் கவர்ந்தானே காலனும் விரைந்து !
இலங்கை வானொலியில் தொடங்கிய பயணம்
இங்கிலாந்தில் தமிழோசை வரை தொடர்ந்து
கலை இலக்கியம் நாடகம் ஊடகமென வளர்ந்து
தமிழோசைக்கு உயிர் நாதமாகி
பல்துறைக் கலைஞனாய் பண்பாளனாய் இருந்த
கலைத்தாயின் தலைமகனை
காவு கொண்டதே கொடிய விபத்தும் !
ஊடகத்தை வெளிச்சமாக்கி
தமிழோசைக்கு உயிர்கொடுத்த
ஆளுமையொன்று சரிந்தது
ஒலி அலையொன்று ஓய்ந்தது
உண்மைக் குரலொன்று மெளனித்ததே
மின்னல் வேகத்தில் வந்த மின்ரயிலினாலே !

Author: Nada Mohan
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...
27
May
வசந்தா ஜெகதீசன்
அறிவாலயம் அனலானதே
.... காலத்தின் பெட்டகமே
காவியத்தின் பொக்கிசமே
கடைக்கழக நூல்களின்
தேட்டத்து நூலகமே
எண்ணற்ற பதிவுகளால்
பூத்திருந்த பூஞ்சோலை
காடையரின்...
26
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
27-05-2025
பண்பாட்டுச் சின்னமாய்
கலை இலக்கியமாய்
நெஞ்சோடும் நினைவோடும்
நீங்காத கானமயிலே!
கானமிசைக்க நீ
குயிலுக்கு...