பசியானால்

செல்வி நித்தியானந்தன்
பசியானால் (716)

பசி வந்தாலே
பத்தும் பறந்திடும்
ருசி தெரியாமலே
உண்டு களித்திடும்

அறுசுவை என்றாலே
ஆனந்தம் வந்திடும்
ஆகாரம் என்றாலே
அதுவும் தேடிடும்

ஆரோக்கியம் குன்றியே
அசதி வந்திடும்
அமைதியை நாடியே
அடங்கி போய்விடும்

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading