30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
நகுலா சிவநாதன்
காலநிலை
பருவ காலம் பொய்த்து இன்று
பொழியும் மழையும் அதிகம் பாரீர்
கருவம் இல்லா இயற்கை தன்னில்
கலகம் வருவது எதனாலே?
உருவம் இல்லா நீரும் உருளுது
உலகம் வியக்கும் மழையாலே
அரும்பும் இதழில் துளிர்க்கும் நீரும்
ஆகுதியாகிய நீராலன்றோ!
அண்டம் காணும் வெப்பம் கூடி
கண்டம் எல்லாம் வரட்சிகண்டு
நீரும் இன்றி தவிக்கும் காலம்
நினைத்துப் பார்க்க முடிவதில்லை
கூறு போட்டு பிரிக்கும் காலநிலை
மாறுபடும் காலம் வருமா?
மகிழ்ந்து வாழ மக்கள் இன்று
பாதுகாக்கா இயற்கை தன்னால்
பாய்ந்து வரும் நீரும் முடக்கம்
நெகிழி பைகள் அடைவு கூடி
நித்தம் வெப்பம் பூமி மிகுத்து
சத்தம் இன்றி உயிர்கள் அழிவு
சாவு வந்து அணைக்குது பாரீர்
காலநிலை பொய்கா நீயும் கண்டு
காதல் கொண்டு இயற்கை காப்பீர்
பாலம் போலே இயற்கை அமைத்து
பாதுகாப்போம் புவிதனையே!
நகுலா சிவநாதன் 1728
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...