வசந்தா ஜெகதீசன்

வணக்கம்

தலையீடு….
முறையீடு முளைவிட்டால்
தலையீடு தற்காக்கும்
தகுந்தவழி காட்டும்
தேவையற்ற தலையீடு
பயனற்ற பயன்பாடு
புலம் தந்த பாடம்
தலையீடு தவிர்த்தலும்
தகுந்தபடி வாழ்தலும்
உறவிற்கும் உகந்தது
உரிமைக்கும் தகுந்தது
வாழ்விற்கும் வளமது
காலத்தின் கரிசனை
காப்பதே முறைமை.
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading