அழகான பூக்கள்…

அழகான பூக்கள்... எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்.... எத்தகையதோ நீண்ட நொடிக்கு நிலைக்காத வாசம்... பாமுகத் தோட்டத்தில் கமகமவென...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

வணக்கம்

தலையீடு….
முறையீடு முளைவிட்டால்
தலையீடு தற்காக்கும்
தகுந்தவழி காட்டும்
தேவையற்ற தலையீடு
பயனற்ற பயன்பாடு
புலம் தந்த பாடம்
தலையீடு தவிர்த்தலும்
தகுந்தபடி வாழ்தலும்
உறவிற்கும் உகந்தது
உரிமைக்கும் தகுந்தது
வாழ்விற்கும் வளமது
காலத்தின் கரிசனை
காப்பதே முறைமை.
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading