30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
கீத்தா பரமானந்தன்
தலையீடு!
சந்தம் சிந்தும் சந்திப்பு!
ஆண்டானை அடிமையை
அன்பான உறவினை
கூட்டான வாழ்வுக்குள்
வேண்டாத விருந்தாகி
நாட்டாமை செய்துமே
நரகத்தில் தள்ளிடும்
வேண்டாத தலையீடு!
பிணக்கதை விலக்கிடப்
புகுந்திடும் தலையீடு
பிரளயம் செய்துமே
புரட்டிடும் வாழ்வினை!
முந்திரிக் கொட்டையாய்
முந்திடும் கருத்தினில்
சிந்தனை செய்துமே
சீரெனத் தவிர்க்கலாம்!
தலை யீடு வைத்தேனும்
தாங்கிடும் பெற்றவர்
தந்திடும் தலையீடு
தருவது நிழலினை!
தன்நலம் அறியாத
அன்னையின் மடிசுகம்
நிலையான தலையீடாய்
தந்திடும் பரவசம்!
கீத்தா பரமானந்தன்25-07-23
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...