30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
வசந்தா ஜெகதீசன்
மாறுகின்ற முகவரிகள்…
தொன்மை குன்றாது
தொடர்பும் விலத்தாது
பயணம் வாழ்வாகும்
பணிகள் வேறாகும்
ஆற்றல் அணிசேரும்
ஆக்கம் விளைவாகும்
உயிர்ப்பின் சுவாசத்தில்
உலகின் உராய்வுகள்
உந்து சக்தியாய்
மாற்றும் தொழில்நுட்பம்
மதியின் அறிவிலே
வேகம் சுழற்சியில்
விரையும் பெருமாற்றம்
வினைத்திறன் உந்தியாய்
அறிதிறன் விருத்தியாய்
அகிலப் புரட்சியில்
அசையுதே அனுதினம்
மாற்றத்தின் திறவுகோல்
மலைபோல் வளருது
போற்றிடும் செயல்களும்
நொடியிலே நிகழுது
வாழ்த்திடும் வாகையில்
வற்றாத வரமே
தொழில்நுட்ப அறிவியல்
துலங்கிடும் நிதமே!.
நன்றி
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...