15
Jul
செல்வி நித்தியானந்தன் மாறியதே வாழ்க்கை
மாற்றம் கண்டிட்ட
பலரது வாழ்வு
மகிழ்சி சோகம்
தாங்கிய...
15
Jul
மாறியதே வாழ்க்கை (770) 17.07.2026
செல்வி நித்தியானந்தன் மாறியதே வாழ்க்கை
மாற்றம் கண்டிட்ட
பலரது வாழ்வு
மகிழ்சி சோகம்
தாங்கிய...
09
Jul
உலகக் கோப்பைத் திருவிழா
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
Jeya Nadesan
கவிதை நேரம்-24.08.2023
கவிதை இலக்கம்-1738
என்று தீரும்
—————–
வான் பரந்த தேசமெலாம்
வளமாக சிறந்து விளங்குகையில்
எம் தேசமே அழிவு பாதையில்
சிதைந்து மறைந்து போகிறதே
உள் நாட்டு கடும் பபோரினாலே
உயிர் காக்க இடப் பெயர்வே
அகதி முகாம்களில் அடைத்து வைப்பு
அல்லற்பட்ட உறவுகள் கடும் வதைப்பு
தவறிப்போன எம் உடன் பிறப்பு
வெள்ளை வான்களில் கடத்தி ஒளிப்பு
இன்று வருவார் நாளை வருவார் காத்து கிடப்பு
வருடங்களாக பல இடங்களில் மறைப்பு
தேடி தேடி அலைந்து உறவுகள் களைப்பு
போராட்டங்களில் பெற்றோர் இறப்பு
குழி தோண்டி உடல்களின் புதைப்பு
பூமி காணிகள்தோண்ட சடலங்கள் மீட்பு
எலும்புக் கூடுகளாக எண்ணிக்கை திகைப்பு
எம் மக்களுக்கு உறவுகள் பிரிவு பெரும் இழப்பு
என்று தீருமோ என பெரும் எதிர்பார்ப்பு
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...