30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
29.08.23
கவி இலக்கம் -112
வாக்கு
தேர்தல் வருது வருகுது
ஒரு வோட்டுக் கேட்டு
கட்டுக் கட்டாய் நீட்டுது
நோட்டு
கோட்டும் சூட்டும்,
வெள்ளை வேட்டியும்
பட்டுச் சால்வையும்
கூட்டம் போட்டுக்
கொட்டமடிக்குது
ஒரு திட்டமும் இல்லை
கட்டம் போடுது நாக்கு
பட்டம் விடுது வாக்கு
இது என்ன தெய்வவாக்கா
அதை உற்று நோக்க
சாக்குப் போக்குச் சொல்லி
வாக்குறுதி கொட்டுது
ஆட்சிக்கு வந்தால்
பல காட்சிகள் காட்டுவம்
பழைய பட்சிகள் பறக்கும்
இது என்ன சின்னத்திரையா
பொய் போர்த்திய வாக்குப்பெட்டி
பென்னம் பெரிய கதிரையிலேறுது
வாய் பொத்தி நிற்குது வாக்குப் பெட்டி
பழையபடி முருங்கை ஏறுது
ஏறப் போகுது .
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...