அழகான பூக்கள்…

அழகான பூக்கள்... எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்.... எத்தகையதோ நீண்ட நொடிக்கு நிலைக்காத வாசம்... பாமுகத் தோட்டத்தில் கமகமவென...

Continue reading

நிலைக்சனா திலீப்குமார்.

என்று தீரும்
காணாமல் போனதால்
நீங்கள் தேடப்படும்
உறவுகளாக உள்ளீர்கள்

மனதில் என்றும்
அழியாத நினைவுகளை
தந்து விட்டு எங்கு
சென்றீர்கள்

பெற்றவர்களும்
பிள்ளைகளும்
உடன் பிறந்தவர்களும்
கடைசிவரை கண்ணீரிலேயா

தேடப்படும் உறவுகளை
கடைசிவரை
தேடிக்கொண்டிருப்பதா
நம்நிலை

வரிகள்
நிலைக்சனா திலீப்குமார்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading