20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
19
Feb
புரிய முயலாதே 2
-
By
- 0 comments
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
Vajeetha Mohamed
குழலோசை
பச்சைக்கிளையினிலே பட்சிகள் கூட்டம்
வாசமெழுகும் மலர்களிலே வண்டுகள் நாட்டம்
பாவையின் கரங்களிலே வளையல்கள் ஆட்டம்
கொட்டும் மழைதன்னிலே துளிகளின் வட்டம்
இயற்கையின் குழலோசை கூடியே சத்தம்
௨யிர்கள் வாழ இதயத்தின் குழலோசை
௨லகம் சுற்ற விடியலின் ஆசை
துள்ளிக் குதித்திடும் மீன்களின் பாசை
துயில்கொள்ளா கடல் அலைகளின் குழலோசை
மின்னலும் இடியும் மழைஆரம்பஓசை
காற்றோடு தென்றலும் வ௫டலின்குழலோசை
நீர்வீழ்ச்சியும் நுரையும் நேர்மையினோசை
மொத்தமாய் ௨லகினின் குழலோசையே
வாழ்க்கை
ஆரம்பக் க௫வும் துடிப்பின் குழலோசை
புத்துணர்வு மெல்லப்பொங்கும் ஆனந்தஓசை
வேரறுத்து வீழும் மரங்களின் ஓசை
அமைதி மனங்களிலே அன்பின் குழலோசை
என்றும் வாழும்
நன்றி
வஜிதா முஹம்மட்
Author: Nada Mohan
21
Feb
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
இதயத்தில் ஏற்பட்ட வலி தீர
உதயமாகிய தமிழ் பள்ளிகள்
ஆதாயமின்றி விழி திறந்தது
இடம்பெயர்ந்தே முடமாகிய
வாழ்வு...
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...