பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1874!

இறக்கைகளின் விசையிலே!

இயங்கும் நிலை இழந்து
அப்பப்போ தவிக்கும் நிலை
இறக்கை விரிக்கும் பறவை
தன்னைப் பார்த்துப் பொறாமை
இறைவன் கொடையில் ஏதோ
வஞ்சக நிலைமை – இதுவே
இருப்பதை விடுத்துப் பறப்பின்
பேராசை அது நிராசை நிலை…!

யாருக்கு எதைக் கொடுப்பது
இயற்கை வகுத்த நியதி
பேருக்கும் புகழுக்கும் ஓடுவது
மனித வாழ்வின் ஒரு பகுதி
கிடைப்பது எதுவாயினும்
ஏற்பது இவள் வெகுமதி
கிணற்றுத்தவளை வாழ்வில்
எதுவுமில்லை பெறுமதி
எதற்கும் அஞ்சாதே மனமே
வாழ்ந்துவிட வேண்டும் உறுதிமொழி!
சிவதர்சனி இராகவன்
28/9/2023

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading