08
May
Shanthini Thuraiyarangan
பாசம் வைத்து
பயபக்தியாக வளர்த்து
பார்போற்றி வாழ
தன்வாழ்வை
பணயம் வைக்கும்
உருவே எம் அன்னை
எத்தனை பிள்ளைகளானாலும்
அத்தனை...
08
May
பாசப்பகிர்வினிலே……58
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-05-2025
மனசுக்குள் தேனாய் ஒரு பாசம்
மௌனத்தின் நிழலான நேசம்
மனையாளும் அதிபதியும்...
08
May
பாசப்பகிர்விலே!
நகுலா சிவநாதன்
பாசப்பகிர்விலே!
சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி
பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய்
படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...
சிவதர்சனி இராகவன்
வியாழன் கவி 1874!
இறக்கைகளின் விசையிலே!
இயங்கும் நிலை இழந்து
அப்பப்போ தவிக்கும் நிலை
இறக்கை விரிக்கும் பறவை
தன்னைப் பார்த்துப் பொறாமை
இறைவன் கொடையில் ஏதோ
வஞ்சக நிலைமை – இதுவே
இருப்பதை விடுத்துப் பறப்பின்
பேராசை அது நிராசை நிலை…!
யாருக்கு எதைக் கொடுப்பது
இயற்கை வகுத்த நியதி
பேருக்கும் புகழுக்கும் ஓடுவது
மனித வாழ்வின் ஒரு பகுதி
கிடைப்பது எதுவாயினும்
ஏற்பது இவள் வெகுமதி
கிணற்றுத்தவளை வாழ்வில்
எதுவுமில்லை பெறுமதி
எதற்கும் அஞ்சாதே மனமே
வாழ்ந்துவிட வேண்டும் உறுதிமொழி!
சிவதர்சனி இராகவன்
28/9/2023

Author: Nada Mohan
08
May
அன்னை
செல்வி நித்தியானந்தன்
கருவறையில் எமைச்சுமந்து
கண்விழித்து உயிர்காத்து
கருணையில் தனிச்சிறந்து
களிப்பாய் வதனமேத்து
உதிரத்தால் உறவுசேர்த்து
உயிர்கொடுத்த உத்தமியே
உறவுகள் பலஇணைந்து
உள்ளூர...
06
May
வசந்தா ஜெகதீசன்
பசுமை..
புரட்சியின் புதுமை
காட்சியில் பசுமை
ஆட்சியில் அருமை
அகிலத்தின் மெருகை
அழகுறு வசமாய்
ஆக்கிடும் எழிலாய்
நீக்கிடும் வெறுமைக்கு
நிகரேது செப்பு!
பூக்களும்...
06
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
06-05-2025
பச்சைப் பசேலென போர்த்திய பூமி
பார்க்கும் இடமெங்கும் குளிர்ச்சி
இயற்கை உணவை உண்டு
இலவச...