24
Jun
24
Jun
கொழுத்தும் வெம்மை
வியாழன் கவி -2357
“கொழுத்தும் வெம்மை”
ஐரோப்பா எங்கிலும்
அதீத வெப்பத்தின் மிரட்சி
அந்தோ பரிதாபம்
புழுவாய்த் துடிக்கும் மனிதம்
அப்பப்போ...
24
Jun
என்ன வெக்க
வஜிதா முஹம்மட் .....பாகம் 1
௨ச்சிவெயில் ௨ரக்கத்தான் அடிக்குது
௨க்கிரமாய் எரிந்து ஓட்டம்...
இ.உருத்திரேஸ்வரன்
கவிதை 205
பாராமுகம் ஏனோ
ஆறுமுகனுக்கு ஆறுநாள் விரதத்தால்
அருள் வேண்டுபவர் நடுவில்
நல்லூர் முன்றலில் பன்னிருனாட்கள்
நீரின்றி விரதம் இருந்தாரே
மெழுகுவர்த்தியாய் தன்னை உருக்கி
பார்த்தீபனின் பட்டினிப்போர்
தெரியவில்லையே நல்லூரானின் கண்ணுக்கு
தன்னை உறுத்திய தியாகம்
ஒரு நாட்டிலேயே ஒரு பக்கம்
நினைவு நாளை சிறப்பாய் கொண்டாட
மறுபக்கமோ நினைவுநாளுக்கு மறுப்பு
தடைசெய்யப்படுவது தான் நியாயமா
நன்றி
வணக்கம்
Author: Nada Mohan
24
Jun
செல்வி நித்தியானந்தன் கோடை
கோடை வந்தாலே
கடற்கரை மோகம்
வாடை என்றாலும்
எடுக்குதே தாகம்
ஆடை மாற்றமும்
பலரது தேகம்
ஜாடை காட்டியே
பூக்களின்...
23
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-06-2026
விடியல் இல்லையென முடங்கினால்
வெளிச்சம் எப்போ வெளிவரும்?
பாறையில் மோதிவரும் அலையாய்
பயணத்தை...
20
Jun
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_ 237
"வெற்றி"
உழைப்பை உரமாக்கி
முயற்சியை
மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி
முயலும் உன்னை முந்தாது!
அடைய வேண்டிய...