அதிகரிக்கும் வெப்பம்

நகுலா சிவநாதன் அதிகரிக்கும் வெப்பம் கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு வாடை குறையும் வசந்தப்பொழுதாய் வேளைதோறும் வெப்ப விடியல் வேண்டும்...

Continue reading

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 205
பாராமுகம் ஏனோ
ஆறுமுகனுக்கு ஆறுநாள் விரதத்தால்
அருள் வேண்டுபவர் நடுவில்
நல்லூர் முன்றலில் பன்னிருனாட்கள்
நீரின்றி விரதம் இருந்தாரே

மெழுகுவர்த்தியாய் தன்னை உருக்கி
பார்த்தீபனின் பட்டினிப்போர்
தெரியவில்லையே நல்லூரானின் கண்ணுக்கு
தன்னை உறுத்திய தியாகம்

ஒரு நாட்டிலேயே ஒரு பக்கம்
நினைவு நாளை சிறப்பாய் கொண்டாட
மறுபக்கமோ நினைவுநாளுக்கு மறுப்பு
தடைசெய்யப்படுவது தான் நியாயமா

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 24-06-2025 வண்ணப் பெண்ணவளாய் வாஞ்சையோடு உலாவருவாள் குடும்பமென அர்ப்பணித்து குலவிளக்காய் சுடர்விட்டாள் வாழ்நாள் முழுதும் உழைத்து வானம்...

    Continue reading