இ.உருத்திரேஸ்வரன்

மாற்றமடையும் இயற்கை
கவிதை 209
மனிதனின் மனம் போல
மழையும் வெயிலும் மாறுவது
அது தான் இயற்கையா
கால மாற்றம் ஏன் எனும் கேள்வி

மரங்களுக்கு அடியில் விழுந்த
பழுப்பு இலைகள் அத்தனையும்
வேர்களை வணங்குகிறதா இல்லை
மூப்பினால் வந்த நிலைமையா

இங்கு தேனீக்கள் அழிந்தால்
மனித இனமும் அழிந்து விடாதா
இயற்கையை செழிக்க வைத்து
நாமும் வாழ்வோம் செழிப்பாக

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading