இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

இ.உருத்திரேஸ்வரன்

மாற்றமடையும் இயற்கை
கவிதை 209
மனிதனின் மனம் போல
மழையும் வெயிலும் மாறுவது
அது தான் இயற்கையா
கால மாற்றம் ஏன் எனும் கேள்வி

மரங்களுக்கு அடியில் விழுந்த
பழுப்பு இலைகள் அத்தனையும்
வேர்களை வணங்குகிறதா இல்லை
மூப்பினால் வந்த நிலைமையா

இங்கு தேனீக்கள் அழிந்தால்
மனித இனமும் அழிந்து விடாதா
இயற்கையை செழிக்க வைத்து
நாமும் வாழ்வோம் செழிப்பாக

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading