09
Apr
நேவிஸ் பிலிப் கவி இல (589)
விஞ்ஞானம் அறியா காலமதில்
இயற்கையோடிணைந்த வாழ்வில்
விளைந்த காய் கனிகளை...
09
Apr
மாசற்றஉலகே நோயற்றவாழ்வு
-
By
- 0 comments
இல 82
மாசற்றஉலகே நோயற்றவாழ்வு
மரம் நட்டு மண்
காத்து மழைவரச்
செய்வோம்..!
வெயிலில் காயும்...
09
Apr
மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……
-
By
- 0 comments
இரா விஜயகௌரி
இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில்
இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு
காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி
உள்துளைபுகுந்து...
அபிராமி கவிதாசன்
*_சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-242_*
*“பிறந்த மனை”*
பிறந்தமனை சேரும் பற்றில் அம்மா,
பெற்ற பிள்ளைகளைப் பிரிந்து சென்றார்..!
உறக்கம் இன்றி அல்லும், பகலும்
உறவுகள் நாங்கள் தவித்து நின்றோம்!
மறக்க அவரால் முடியவில்லை தாய்மண்ணை
மனம் விரும்புதாம் மூத்தமகளுடன் கூடிவாழ ஒன்றாய்……
இறந்தாலும் தாய்மண்ணில் பிறந்தமனை என்றார்.
உயிர் இருக்கும்வரை தாய் நினைவில்
பிள்ளைகளோ நாங்கள் என்றும்…
சொத்து சுகம் ஏதும் இல்லை
பொன்னும் பொருளோ தேவை இல்லை
பிள்ளைகளோ காலத்தின்
கோலம் என்று….
பிறந்த மனை, வாழ்ந்த மனை
வாழ்க்கைப்பட்ட மனை வாழ்வு தர அழைக்கும்மனை
அத்தனையும் தாய்தேசம் ஒன்றே என்று…
பற்று மிக்க, பாச மிக்க
மகளும் மகனும் அன்பு
பேரப்பிள்ளைகளும் அருகில் இருக்க
அன்னை தேசம் அழைக்கிறது என்று
பறந்து சென்றார்!
நாங்கள் பிறந்த மனை
எங்கள் அன்னை மடி ஒன்றே!
அபிராமி கவிதாசன்
21.11.2023
Author: Nada Mohan
12
Apr
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
வாழ்த்துகள் விதம்விதம்
ஒவ்வொன்றும் பதந்தரும்
அவ்வப்போ அள்ளி வீசும்
சொற்களில் அர்த்தங்கள்
நேசமுடன் பொங்கிடுமே
திருமணம் ,தீபாவளி ,...
09
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாழ்த்து
தமிழரின் பண்பாடு
வாழ்த்தாக வந்திடும்
தரணியே போற்றியே
சிறப்பாக மிளிர்ந்திடும்
தைபிறப்பு வாழ்த்தே
வந்திடும் ஆரம்பம்
வஞ்சித்து...
07
Apr
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
07-04-2026
சொல்லி தீர்க்க சொற்கள் தேடுகிறேன்
இல்லை என்று இரந்தே...