15
Jul
செல்வி நித்தியானந்தன் மாறியதே வாழ்க்கை
மாற்றம் கண்டிட்ட
பலரது வாழ்வு
மகிழ்சி சோகம்
தாங்கிய...
15
Jul
மாறியதே வாழ்க்கை (770) 17.07.2026
செல்வி நித்தியானந்தன் மாறியதே வாழ்க்கை
மாற்றம் கண்டிட்ட
பலரது வாழ்வு
மகிழ்சி சோகம்
தாங்கிய...
09
Jul
உலகக் கோப்பைத் திருவிழா
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
சிவருபன் சரவேஸ்வரி
காதல்
<<<<<<<<<
கனிவான பேச்சினிலே கனிந்து விட்டேன் _பெண்ணே
காலத்தில் நீயுமென் மனைவியாக வேண்டும்
உன்சுந்தர வதனமும் என்னை சுழரவைக்குதடி
உனதன்பினையும் யானும் யாசித்து நின்றேனடி
கல்யானக் காலம் இருக்கின்றது மச்சானே
காசுபணம் வேண்டும் உழைத்து வாமுன்பே
கிணற்று நீரையும் ஆற்றுவெள்ளம் தள்ளாது
கிள்ளை மொழியாள் உனக்கே சொந்தமாவேன்
பக்கத்தே நீயும் பருவமாய் நிற்கையிலே
பட்ணம் போகவும் எனக்கோ மனமில்லை
திட்டம் ஒன்றும் சொல்லாதே மானே
தீர்த்திடுவாய் எந்தன் காதலையும் நீயும்
விளையாட வேண்டாம் மச்சானே நீயும்
விரும்பியபடி உன்னை நானும் மணப்பேன்
நிலையான சொத்து எமக்கு வேண்டும் __ கண்ணாளா
நிம்மதியாக நாம் புரிவோம் காதலே
கவிஞர்
சிவருபன் சர்வேஸ்வரி
✍🏽✍🏽✍🏽✍🏽✍🏽✍🏽✍🏽✍🏽✍🏽
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...