20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
19
Feb
புரிய முயலாதே 2
-
By
- 0 comments
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
கமலா ஜெயபாலன்
காதல்
(சந்தம் சிந்தும் சந்திப்பு)
மனமது மந்திரமாகி மகிழ்ந்து ஓடி
தினமது தேனாகி தித்திக்கும் அழகாய்
மெல்லென உருவாகி மேனியும் வளர்ந்து
செல்லமாய் புவிதனில் சிறப்பாய் உதிர்க்கும்
சார்ந்திடும் உறவுகள் தாங்கியே வளர்க்க
சேர்ந்திடும் இனத்துடன் சீராய் செளித்து
தட்டுத் தடுமாறி தவழ்ந்து நடந்து
பட்டும் படமலும் பல்லும் வெளிவர
சொல்லும் பிந்தி சொதப்பிச் சிலவார்த்தை
செல்லமாய்ச் சொல்ல சுரக்கும் காதல்
தங்கக் காலால் தடம்பல பதித்து
சிங்கம் போல நடைபழகிச் சீராய்
பங்கமின்றி பார்ப்போர் பகரும் படியும்
எங்கும் இனிமை இதுவே குழந்தை
பிஞ்சுக் குழந்தை பின்முன் நடந்து
வஞ்சம் இன்றி வாயும் திறந்து
அம்மா என்று அழைக்கும் போது
சும்மா வருமே சுந்தரக் காதல்
எம்மா சுகமும் இதுவே/
கமலா ஜெயபாலன்
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...