10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
தங்கசாமி தவக்குமார்
வியாழன் கவி : “காற்றின் வழி மொழியாகி வாழ்வு தந்தாய் ”
காற்றின் வழியே எங்கும் நகர்வாய்
ஆற்றின் ஊற்றாய் எங்கும்
பயனோடு பதிவாய்
பட்டி தொட்டி எங்குமே தொனிப்போடு உறவினை
சேர்த்து இலக்கினை தொடுவாய்
தனிமை நிலை கலைந்து
தாங்கி கொள்வாய்
அவரவர் கிடைக்கைக்கு
ஏற்றம் இறைப்பாய்
வீட்டிற்கு வீடு காற்றோடு
நுழையும் ஆசான் நீ
பட்டங்கள் தந்து விடும்
உன் நுட்பமான
உள் நுழைவு பாடமது
கருத்தினை காவி தளம்
பல காண்பாய் காவியமாக
நூல் பல படைப்பாய்
உலக பரப்பின் பாறை ஒலி
மொழி நீ
பரிமாறும் படையல்கள்
வாழ்வு தரும் பல வழி
விளைச்சளை வாரிடும்
உலகினில் ஒரு சில
களைகளும் சேர்ந்திடும்
செவிகளில்
தக்கதை தக்க படி
சிந்தனை வளமிட
காற்றின் வழி மொழியாகி
வாழ்வு தரும் வானொலியே
வாழ்த்துகிறோம் இன் நாளும்
எந்நாளும்!!
நன்றி
உலக வானொலி நாள் தினம் 13.02.24

Author: Nada Mohan
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...
01
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025
இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…
சேவல்...