நினைவுகள் கனக்கின்றன 78

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 27-11-2025 ஊமையாய் உறங்கிய உள்ளத்து அலையெல்லாம் கார்த்திகை பிறந்தாலே கனக்கின்றது நினைவாலே இறுதி மூச்சின் சத்தம்...

Continue reading

பூக்களின் பூ வசந்தம்

கவிதை இலக்கம் 9
பூக்களின் பூ வசந்தம்
புன்னகையின் அடையாளமாய்
பூவையரின் மொழியாய்
வண்ணங்களின் பிறப்பிடமாய்
வாசனையின் உறைவிடமாய்
வசந்த கால நயகியாய்
வந்து செல்வாய் வானவில்லாய்
புதிதாய் தினமும் நீ வந்நு
பூரித்தெம்மை ஆட்கொண்டு
புத்துணர்வூட்டி புலன் அள்ளி செல்லும் நீ
பூ என்ற பெயராளே
பூமியின் திருமகளானாயே
சுமித்ரா தேவி
கொழும்பு
இலங்கை

Nada Mohan
Author: Nada Mohan

தியாகம் செல்வி நித்தியானந்தன் தமக்கென வாழாது பிறருக்காய் உயிரை மண்ணுக்கு அர்ப்பணித்த வீரரின் பெருந்தியாகம் தலைவனின் பேச்சு தாரக மந்திரம் தரணியில்...

Continue reading