08
May
Shanthini Thuraiyarangan
பாசம் வைத்து
பயபக்தியாக வளர்த்து
பார்போற்றி வாழ
தன்வாழ்வை
பணயம் வைக்கும்
உருவே எம் அன்னை
எத்தனை பிள்ளைகளானாலும்
அத்தனை...
08
May
பாசப்பகிர்வினிலே……58
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-05-2025
மனசுக்குள் தேனாய் ஒரு பாசம்
மௌனத்தின் நிழலான நேசம்
மனையாளும் அதிபதியும்...
08
May
பாசப்பகிர்விலே!
நகுலா சிவநாதன்
பாசப்பகிர்விலே!
சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி
பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய்
படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...
அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே
அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே
ஜயிரண்டு திங்கள் ஆனந்தமாய் சுமந்து
அயராது எமக்கு அமுதமுலை கொடுத்து
அன்பினாலே அகம்மலர அணைத்து ஆரத்தழுவி
இப்புவியில் எம்மை இனிதாய் வளர்த்ததாயே
அன்னைக்கு நிகரும் வேறுண்டோ பாரில்
நல்லவை சேரவும் நல்லறிவு தந்ததும்
சொற்சுவை காட்டியும் சுதந்திரமாக நிற்க்கவைத்தது
கற்கையை உணர்த்தியும் காலத்தில் நற்பணியுணர்த்தியும்
பொற்புடன் நடக்க வைத்த தெய்வமன்றோ
கோமாதா எங்கள் குலமாதாவை மறக்கலாமா
கருணையின் பிறப்பும் தாய்மையின் சிறப்பும்
தாலாட்டும் நிலையில் பாராட்ட வைத்தவள்
அன்னைக்கு நிகருண்டோ
அகலத்தில் வேறு தெய்வமும் உண்டோ
அவனியிலே அழகுடன்
அருட்கொடை ஆக்கியவள்
அலைமேவும் கலைமகளாய் அலைமகளாய் மலைமகளாக்கி
துயர்போக்கிய தாயவளின் செயல் திறனை
விலைகூறி விற்கலாமா
அவளிற்கு நிகருண்டோ
சர்வேஸ்வரி சிவருபன்

Author: Nada Mohan
08
May
அன்னை
செல்வி நித்தியானந்தன்
கருவறையில் எமைச்சுமந்து
கண்விழித்து உயிர்காத்து
கருணையில் தனிச்சிறந்து
களிப்பாய் வதனமேத்து
உதிரத்தால் உறவுசேர்த்து
உயிர்கொடுத்த உத்தமியே
உறவுகள் பலஇணைந்து
உள்ளூர...
06
May
வசந்தா ஜெகதீசன்
பசுமை..
புரட்சியின் புதுமை
காட்சியில் பசுமை
ஆட்சியில் அருமை
அகிலத்தின் மெருகை
அழகுறு வசமாய்
ஆக்கிடும் எழிலாய்
நீக்கிடும் வெறுமைக்கு
நிகரேது செப்பு!
பூக்களும்...
06
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
06-05-2025
பச்சைப் பசேலென போர்த்திய பூமி
பார்க்கும் இடமெங்கும் குளிர்ச்சி
இயற்கை உணவை உண்டு
இலவச...