பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

Selvi Nithianandan

[12:03, 09-05-2024] +49 1512 8931693:
கெங்கா ஸ்ரான்லி
[15:25, 09-05-2024] Selvi: குருதிப்புனல்

காலம் கடந்து
போச்சு
ஞாலத்தில் நடந்தது என்னாச்சு
பாலமாய் பலநாடுகள்
கூட்டாட்சு
கூலமாய் குருதியில் நனைந்தாச்சு

நடந்தவை மறக்காத
நினைவாச்சு
கடந்தவை இழந்தவை
மீள்வரவாச்சு
இறந்தவை பலஇலட்சம்
பேராச்சு
இருப்பவை வழியற்ற
நிலையாச்சு

எத்தனை வலிகள்
எமக்காச்சு
எண்ணிடா பழிகளும்
வந்தாச்சு
என்று மே நினைவுகள்
கண்ணீராச்சு
ஏமாற்றமே ஆட்சியின்
தொடராகுதே

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading