09
Jul
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
09
Jul
நடிப்பு
சக்தி சிறினிசங்கர்
அன்பினைக் காட்டுவர் அசந்திட வைப்பர்
உதட்டிலே சிரிப்பு உள்ளத்திலே கசப்பு
முகத்திலே வெளிச்சம்...
09
Jul
உலகக் கோப்பைத் திருவிழா
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
ஜெயம் தங்கராஜா
சசிச
குருதிப்புணல்
கொத்துக் கொத்தாக நிலம்தெரியாது சடலங்கள்
குற்றுயிரோடு அவற்றிற்கிடையில் அனுங்கும் உடலங்கள்
காப்பாற்ற வந்தவரும் வீழ்கின்றார் குண்டடிபட்டு
கேட்பார் யாருமற்ற ஓரினமகக் கைவிடப்பட்டு
பேரழிவை ஏற்படுத்தியே ஓணாய்கள் கோசம்
கோரமுகங்கொண்ட அரக்கர்கள் செய்தாரே நாசம்
கழுகுகள் பசிக்கு குஞ்சுகளும் இரையாகிப்போயின
அழுதாலும் கதறினாலும் இயலாநிலை ஆயின
அப்பாவித் தமிழரை அழிப்பதுதான் வீரமா
இப்பாரும் பார்த்தும்பார்க்காது ஒதுங்கியதே ஓரமா
கேட்டுக்கேள்வின்றியே அநியாயம் எல்லை மீறியது
காட்டுமிராண்டிகளின் நோக்கம் நினைத்தபடி அரங்கேறியது
உலகம் எதற்காக மவுணம் காத்தது
விலகியே நின்று வேடிக்கையும் பாத்தது
அந்த இறைவனுக்குக்கூட இரங்கவில்லை மனம்
இந்த கொடூரங்களை மறந்திடுமா இனம்
ஜெயம்
10-05-2024
Author: Nada Mohan
08
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
நட்பு
நாணயம் தவறாத நல்லநட்பு வேண்டுமடா
பணத்தாசை கொண்டே பாழாக்கும் எண்ணமின்றி
உயிராக இருக்கும் உன்னத...
08
Jul
செல்வி நித்தியானந்தன்
நட்பு
எதிர்பார்பு இன்றியே
எல்லை தாண்டியே
எண்ணற்ற பாசமாய்
ஏங்கிடும் நட்பாய்
வயது மொழி நாடு
பார்க்காத...
24
Jun
செல்வி நித்தியானந்தன் கோடை
கோடை வந்தாலே
கடற்கரை மோகம்
வாடை என்றாலும்
எடுக்குதே தாகம்
ஆடை மாற்றமும்
பலரது தேகம்
ஜாடை காட்டியே
பூக்களின்...