19
Feb
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
19
Feb
கவி இல(133) 16/05/24 வைகாசி என்றாலே
நேவிஸ் பிலிப்
வைகாசி பதினெட்டு எம் நினைவில்
என்றும் அழியாத கல் வெட்டு
முள்ளி வாய்க்கால் பேரவலம் எம்
நெஞ்சை விட்டகலா அலங்கோலம்
யுத்தத்தின் அனர்த்தங்கள்
விட்டுச் சென்ற பதிவுகள்
ஆண்டுகள் பதினைந்து ஓடி மறைந்தாலும்
அழிந்திடுமோ உம் நினைவு
அகன்றிடுமோ எம் மனதை விட்டு
வேரறுந்த மரங்களிலே
விளைந்த கனிகள் தங்கிடுமோ
அகவை பேதமின்றி
அரும்பும் மலருமாய்
கொத்துக் கொத்தாய்
சொரிந்து விட்ட பரிதாபம்
கண்ணீரும் செந்நீரும் கலந்தோடிய
மண்ணில் உறவுகள் பிரிய
முகவரிகள் தொலைய
அகதிகளாய் அநாதைகளாய்
தவித்து நின்ற மக்களின்
அவல நிலை கண்டோம்
முள்ளி வாய்க்கால் மண்பரப்பில்
பள்ளி கொள்ளும் எம் இனமே
வைகாசி வந்தாலே உம் நினைவால்
எம் கண்கள் பனித்திடவே
அஞ்சலிக்கின்றோம் .
நன்றி வணக்கம்..
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...