பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

தீதும் நன்றும்……

ரஜனி அன்ரன்

தீதும் நன்றும்……கவி..ரஜனி அன்ரன் (B.A) 23.05.2024

தீதும் நன்றும் வாழ்வின் இருபக்கங்கள்
தீயது நடந்தால் உள்ளம் தவிப்பு
நல்லது நடந்தால் மனமோ மகிழ்வு
நல்லதிற்கும் தீயதிற்கும் நாமே பொறுப்பு
ஒன்றை விட்டு ஒன்று இல்லையே
தீதும் நன்றும் வாழ்க்கையின் இயலே !

நல்லதை விதைத்து நலமுடன் காத்து
வல்லவராக வாழ்வினை நகர்த்தி
தீமையைக் களைந்தால்
தேரோட்டமாகுமே வாழ்வு
நீரோட்டமாக வாழ்வு அமைய
தீயதைத் தவிர்த்து நல்லதைச் செய்வோம் !

எண்ணங்கள் வாழ்வினைச் செப்பனிட
செயல்கள் சமூகத்தை மேம்படுத்த
விழிப்புணர்வாகுமே வாழ்வு
தீமையை வெல்ல நன்மையே ஆயுதம்
நன்றியோடு வாழ்வினை வாழ
தீயதைத் தவிர்ப்போம்
நல்லதைச் செய்வோம்
தீதும் நன்றும் அவரவர் வினைப்பயனே !

Nada Mohan
Author: Nada Mohan

அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

Continue reading