27
Nov
ஜெயம்
ஒவ்வொரு தமிழரின் நெஞ்சிலும் சின்னமாக
தமிழின் விடியல் ஒவ்வொன்றும் அவர் வண்ணமாக...
27
Nov
நினைவுகள் கணக்கின்றன 1
-
By
- 0 comments
ஜெயம்
நெஞ்சில் எரிந்த தியாகத்தால் உருவான போர்
மண் விடுதலை போராளிகளாக மாறினாரன்றோ...
27
Nov
நினைவுகள் கனக்கின்றன 78
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
27-11-2025
ஊமையாய் உறங்கிய
உள்ளத்து அலையெல்லாம்
கார்த்திகை பிறந்தாலே
கனக்கின்றது நினைவாலே
இறுதி மூச்சின் சத்தம்...
சர்வேஸ்வரி சிவரூபன்
பெண்ணே
பூங்கொடியே பொற்கொடியே புவிவிளங்க வந்த குலமகளே
கலைமகளே அலைமகளே மலைமகளே என்றும்
பாரதம் துலங்கிட வந்த மாதாவே
கற்பகதருவே மாசில்லா மணியே மலர்விழியும் நீதானே
முடிசூடிநின்று குடும்பத்தையாளும் பெண்ணவளும் நீதானே
வண்ணமாய் திண்ணமாய் வரமாய் வந்தவளே
கண்ணம்மா நீதானே எந்தன் செல்லம்மா என்றே போற்றியும் நிற்பாரே
நால்வகைக் குணமும் நான்மறையுணர்வும் கொண்டவள் பெண்ணே
கவிஞர்கள் வர்ணிக்கும் மாபெரும் தேவியம்மா
புன்னகையிருந்தாள் பொன்னகை தேவையில்லை என்பார்
சாதனை படைக்கும் சரித்திரமான சத்திய நெறியும் கொண்ட
வேதனை தீர்க்கும் வேதசொரூபியும் பெண்ணே
பெண்ணே பெண்ணே என்றும் பெருமைக்கு உரியவளே
சர்வேஸ்வரி சிவருபன்
Author: Nada Mohan
01
Dec
-
By
- 0 comments
தியாகம்
செல்வி நித்தியானந்தன்
தமக்கென வாழாது
பிறருக்காய் உயிரை
மண்ணுக்கு அர்ப்பணித்த
வீரரின் பெருந்தியாகம்
தலைவனின் பேச்சு
தாரக மந்திரம்
தரணியில்...
30
Nov
-
By
- 0 comments
சந்த கவி
இலக்கம்_213
சிவாஜினி சிறிதரன்
"தியாகம்"
தன்னலமற்ற தனக்கென வாழாது
நமக்காக
வாழ்ந்த எம்
தலைவர்
தன்...
30
Nov
-
By
- 0 comments
ஜெயம்
ஒரு நிமிடம் சோர்வறியாது உலகை மறந்து
உருவாக்கும் அதிசயம் அதுதான் தாயவள் தியாகம்
தன்...