Selvi Nithianandan

பெண்ணே

வாழ்வெனும் சக்கரம்
வரமாகும் பொறுப்பு
வலிகள் மெளனம்
வாஞ்சையாகும் சிறப்பு

சிதறும் வார்த்தை
சீர்பெறும் விருப்பு
சினமாகும் கருத்தை
சீக்கிரம் மறைப்பு

மங்கையர் கணிப்பு
மண்ணிலே நிலைப்பு
மகுடமாய் இருப்பு
மகத்துவ நிறைப்பு

பெண்ணே பெருமை
போற்றிடும் திறமை
பெண்மையேபொறுமை
பேறாம் பெருஞ்சிறப்பு.

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading