Selvi Nithianandan

பெண்ணே

வாழ்வெனும் சக்கரம்
வரமாகும் பொறுப்பு
வலிகள் மெளனம்
வாஞ்சையாகும் சிறப்பு

சிதறும் வார்த்தை
சீர்பெறும் விருப்பு
சினமாகும் கருத்தை
சீக்கிரம் மறைப்பு

மங்கையர் கணிப்பு
மண்ணிலே நிலைப்பு
மகுடமாய் இருப்பு
மகத்துவ நிறைப்பு

பெண்ணே பெருமை
போற்றிடும் திறமை
பெண்மையேபொறுமை
பேறாம் பெருஞ்சிறப்பு.

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading