பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் -11.06.2024
கவி இலக்கம்-269
“பாமுகமே வாழீ”
—————
லண்டன் பெரு நாட்டினிலே
ஈஸ்ர்காம் நகரத்திலே
உலக உறவுகளுக்கு ஓர் இணையமாய் நீ
27 ஆண்டுகளாக அடுத்த தலைமுறை நோக்கிய பயணத்தில் நீ
இளையோர் பெரியோர் பல உறவுகளாக
கவிஞர்களாக தொகுப்ப்பாளர்களாக
ஆக்ககார்ர்களாக
தம் திறமைகளை வெளிப்படுத்துவதில் நீ. இளையோர் பெரியோர். இணைந்தே சங்கமிக்கும் இணையம் நீ. முத்தான அறிவை பெற்றிட. சொத்தான தனித்தும் பெற்ற நீ

பொங்கும் தமிழாக மணம் பரப்புகிறாய்
பல நூறு உறவுகளின்
சங்கம்ம் நீ
அறிவை பெற்றிட நல்ல இணையம் நீ
தனித்துவமாய் உழைத்து உயர்ந்தவன் நீ
மக்களின் மனதில் அற்புத இணையம் நீ
நேர்மை உழைப்பில் தனித்துவம் நீ
இரவு பகலாய் உன் உழைப்பு
நீண்ட ஆயுளுடன் ஆண்டு பல கடந்தும்
சிறப்புடன வளர நீடூளி
வாழ்க இறையன்புடன் வாழ்த்துகின்றேன்
ஜெயா நடேசன்

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading