கனவுப் பயணம் 761 07.05.2026

செல்வி நித்தியானந்தன் கனவுப் பயணம் அகமதில் நிறைவு கண்டு ஆனந்தமாய் சுற்றி வந்து ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து ஆச்சரிய பயணமாய் நிறைவு நாளும் வாரமும் மாதமாகி நல்லவை கெட்டவை சேர்வாகி நானும்துணையோடு இணைவாகி நல்பொழுதுவிடியலும்...

Continue reading

அழகான பூக்கள்…

அழகான பூக்கள்... எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்.... எத்தகையதோ நீண்ட நொடிக்கு நிலைக்காத வாசம்... பாமுகத் தோட்டத்தில் கமகமவென...

Continue reading

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் -11.06.2024
கவி இலக்கம்-269
“பாமுகமே வாழீ”
—————
லண்டன் பெரு நாட்டினிலே
ஈஸ்ர்காம் நகரத்திலே
உலக உறவுகளுக்கு ஓர் இணையமாய் நீ
27 ஆண்டுகளாக அடுத்த தலைமுறை நோக்கிய பயணத்தில் நீ
இளையோர் பெரியோர் பல உறவுகளாக
கவிஞர்களாக தொகுப்ப்பாளர்களாக
ஆக்ககார்ர்களாக
தம் திறமைகளை வெளிப்படுத்துவதில் நீ. இளையோர் பெரியோர். இணைந்தே சங்கமிக்கும் இணையம் நீ. முத்தான அறிவை பெற்றிட. சொத்தான தனித்தும் பெற்ற நீ

பொங்கும் தமிழாக மணம் பரப்புகிறாய்
பல நூறு உறவுகளின்
சங்கம்ம் நீ
அறிவை பெற்றிட நல்ல இணையம் நீ
தனித்துவமாய் உழைத்து உயர்ந்தவன் நீ
மக்களின் மனதில் அற்புத இணையம் நீ
நேர்மை உழைப்பில் தனித்துவம் நீ
இரவு பகலாய் உன் உழைப்பு
நீண்ட ஆயுளுடன் ஆண்டு பல கடந்தும்
சிறப்புடன வளர நீடூளி
வாழ்க இறையன்புடன் வாழ்த்துகின்றேன்
ஜெயா நடேசன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading