கமலா ஜெயபாலன்

பாமுகமே வாழி
அழகிய ஓவியம் அலைகளின் காவியம்
அன்பெனும் ஊற்று அனைவரின் விருப்பு
மழலைகள் சங்கமம் மக்களின் மணியாரம்
மலர்ந்திடும் பொழுதுகள் மகிழ்திடும் மனங்களும்
பழகிய நட்புகள் பகன்றிடும் பாசமதை
பாலமாய் அமைக்கும் பாமுகம் வாழி
வளமுன் வாணியும் மோகனும் வாழி
பாமுகம் பல்லாண்டு வாழ வாழி வாழி

கமலா ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading