16
Oct
அபி அபிஷா
நீலநிற ஆடையில் வெண் படலங்களைப் போல் மேகங்கள்
பூக்களில் தவழும் யேனை...
16
Oct
இயற்கை வரமே இதுவும் கொடையே
-
By
- 0 comments
ஜெயம்
வருங்கால சந்ததிக்கு சேர்த்து வைப்பது எதை
பருகிட உண்டிட தருகின்ற இயற்கை அதை
நீர் நிலம்...
16
Oct
“இயற்கையின் வரமே… இதுவும் கொடையே”
ரஜனி அன்ரன் (B.A)“ இயற்கையின் வரமே... இதுவும் கொடையே “ 16.10.2025
நீலவானம்...
சிவாஜினி சிறிதரன்
சந்த கவி இலக்கம்_152
“வசந்தம்”
பாலை வனத்தை
சோலை வனமாக்கி
வசந்தத்தின்
வனப்பு
வானத்தின் ஒளிப்பு!
பச்சை பசீரென
புல்தரைகள் புல்வெளிகள்
மரம் செடி கொடிகளின்
அழகோவியம்!
முற்றத்து ரோஜா
பூத்து குலுங்குது
முதுகில் முட்டுது
முள்ளு குத்துது!
கொடியாய்
படர்ந்து
பாக்க பாக்க
கண்ணை பறிக்கிது
கண் ஜாடை
காட்டுது!
புளினி இனம் பாட
குருவிகள் ஓசை ஒலிக்க
வண்டுகள்
தேனிகள்
தேனிசை ராகங்கள் இசைக்க!
வசந்தம் வந்ததுவே
மகிழ்ச்சியும்
தந்நதுவே!
பூசை பொருட்கள்
வாழை அறுகு
வாசலில் நின்று வசந்தத்தை
வரவேற்கிது!
நன்றி
வணக்கம்
சிவாஜினி
சிறிதரன்
15.06.24

Author: Nada Mohan
17
Oct
-
By
- 0 comments
ஜெயம்
அந்தி நேரம்
அந்தி நேரம் வண்ணம் குழைத்தெடுத்து
கீழ்வானில் அழகான...
16
Oct
-
By
- 0 comments
அந்திப்பொழுது Selvi Nithianandan
சாயக்காலம் வந்திடும் நேரம்
சாய்மனை கதிரையில் சரிந்து
சண்டை போட்டு...
15
Oct
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அந்தி நேரம் அடிப் பந்தியிலே
குந்தியிருந்த ஒளிக்கற்றையை
அடுக்கிக் கொண்டிருந்த வேளை
அது சரி உனக்கு...